மும்பை மற்றும் கோவாவில் கோலாகலமாக நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொள்ளைகளமகா அடுத்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா, இந்தியாவில் வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும், மும்பை மாநகரில் உள்ள கிர்கவ்ம் சௌபாட்டி எனும் கடற்கறை  இடத்தில் மட்டும்  10 நாட்களுக்கு மேலாக பூஜை செய்யப்பட்ட சுமார் 10,000 விநாயகர் சிலைகள் அங்கு கரைக்கப்படும்.

அதே போல கோவாவில் கிருஸ்தவர்கள் அதிகம். இருந்தும் இங்கு விநாயகர் சதுர்த்தி வாணவேடிக்கைகளோடு மிகவும் கோலாகலமாக இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.  கோவாவில் சதுர்த்திக்கு அடுத்த நாள் நவ்யசி பஞ்சம் எனும் அறுவடை திருவிழா கொண்டாட படுகிறதாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

4 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

4 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

6 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

7 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

7 hours ago