சிறுமிகளை ஆறுக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற தீர்ப்பு ரத்து
சிறுமியை ஆடைக்கு மேல் மார்பை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக போக்சோ சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சட்டத்தின் நோக்கம் குற்றவாளி சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாது. பாலியல் இச்சையோடு குழந்தையின் மர்ம உறுப்புகளை தொடுவது என்பது ஆடைக்கு மேலாக இருந்தாலும் அது பாலியல் சீண்டல் தான், போக்சோ சட்டத்துக்குள் வரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…