மும்பை மாநகராட்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடமிருந்து இதுவரை 11.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சில விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் அலட்சியத்தால் கொரோனா அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்த விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதற்காக சில அபராதங்களும் அவ்வப்போது விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பை மாநகராட்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து இதுவரை 11.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 11,046 பேர் முகமூடி அணியததற்காகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததற்க்காகவும் அபராதம் கட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…