தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜனின் திருட்டு கும்பலில் இருந்தவன் பெயர், இஜாஸ் லக்டாவாலா. இவன் டில்லி, மும்பை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி , பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இவன் மீது 40 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. அண்மையில் மும்பை குற்றவியல் காவல் துறையினர் லக்டாவாலாவை பாட்னாவில் வைத்து கைது செய்தனர்.
பின் இஜாஸிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில்,நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, தாவூத் தங்கி இருக்கும் முகவரிகளை வெளியிட்டுள்ள இஜாஸ் லக்டாவாலா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு, தாவூத் இப்ராஹிமுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த உறுதிபடுத்தப்பட்டுள்ள தகவலால் பாகிஸ்தானின் பொய்யான மறுப்பு தற்போது அம்பலமாகியுள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…