கனமழை – வெள்ளம் எதிரொலி : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Default Image

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மும்பை, தானே உட்பட பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை, தானே பகுதியில் விமான சேவை, ரயில் சேவை மற்றும் போக்குவரத்து சேவைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் மும்பை, தானே பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்