உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக மும்பையில் 350 உள்ளூர் ரயில்கள் 72 மணிநேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பையில் தானே-திவா விரைவுப் பாதையில் நேற்று நள்ளிரவு தொடங்கி உள்கட்டமைப்பு பணிகள் நாளை மறுநாள் நள்ளிரவு வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,72 மணிநேரத்திற்கு தானே-திவா விரைவுப் பாதையில் நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக 350 புறநகர் உள்ளூர் மற்றும் 117 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…