முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா தொற்று..!

Default Image

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மனைவி சாதனா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் அறிகுறியற்றவர்களாக இருந்தனர், ஆனால் வயது காரணி காரணமாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும்  மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என சமாஜ்வாதி கட்சி தலைவரும் , முலாயம் மகனுமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்