தம்பி இறந்த செய்தியை அறிந்த அண்ணன் 1280 கி.மீ சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி ஊருக்கு வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி போக முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஹரியானவில் குடும்பத்தை பிரிந்து தங்கி வேலை செய்து வந்துள்ளார். ஊரடங்கு காரணத்தால் சொந்த ஊருக்கு போக முடியாமல் சிக்கிக்கொண்ட நிலையில் தன்னுடன் பிறந்த தம்பி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. தம்பியை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என்பதால் 1280 கி.மீ சைக்கிளில் பயணத்தை தொடங்கி சென்றுகொண்டு இருக்கிறார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…