விமான எமர்ஜென்சி கதவு விவகாரம்.! தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார்.! அமைச்சர் சிந்தியா விளக்கம்.!

Published by
மணிகண்டன்

தவறுதலாக அவசரகால கதவு திறக்கப்பட்டுள்ளது என தனது செயலுக்கு எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார். – மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சிந்தியா விளக்கம். 

கடந்த மாதம் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் பயணம் புறப்படும் போது அவசரவழி கதைவை திறந்த காரணத்தால் சில மணிநேரம் விமானம் புறப்பட தாமதமானது. இந்த விமானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பயணித்தனர். இந்த அவசரவழி கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.  பலர் இந்த நடடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விளக்கம் அளிக்க வேண்டும் என இண்டிகோ நிறுவனம் கூறியது.

அதனை தொடர்ந்து எம்பி தேஜஸ்வி சூர்யா, தான் தெரியாமல் எமர்ஜென்சி கதவை திறந்துவிட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் விளக்கம் அளித்தார். என இண்டிகோ தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக  மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சிந்தியாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ தவறுதலாக அவசரகால கதவு திறக்கப்பட்டுள்ளது என தனது செயலுக்கு எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார்.’என அவர் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

5 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

13 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago