பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமப்புற) திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் நிகச்சியில் பிரதமர் மோடி திட்டத்தின் பயனாளிகள் சிலருடன் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 2022-ஆம் ஆண்டிற்க்குள் ஏழைகளுக்கு வீடுகளை வழங்கும் இலக்கை அடைவதற்கு இது ஒரு முக்கியமான படியாகும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…