மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி , அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மத்திய [பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சமையல் செய்யும் இடத்தின் அருகில், கழிவறை இருப்பதும், அந்த கழிவறை மேட்டில் சமைப்பதற்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதும், அந்த புகைப்படம் வெளியாகி [பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து மத்திய பிரதேச அமைச்சர் இமர்த்தி தேவி கூறுகையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை. நமது வீட்டிலும் கழிவறை, குளியலறை உள்ளது. அதற்காக நமது வீட்டில் நமது உறவினர்கள் சமைக்காமல் இருந்து விடுகிறார்களா என கேள்வி எழுப்ப்பியுள்ளார்
மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…