2 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயற்சி செய்த தாய்..!

Published by
Sharmi

ஆந்திராவில் இரண்டு வயது குழந்தையை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அக்குழந்தையின் தாய்.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தர்மவரம் என்ற பகுதி. இப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசலு(35), இவரது மனைவி மீனாட்சி(29). இவர்களின் குழந்தைகள் தனுஸ்ரீ(6), பிரணீதா(2). குடும்பத்தில் பணப்பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை ஸ்ரீனிவாசலு வேலைக்காக சென்றுள்ளார். மூத்த மகள் தனுஸ்ரீ தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். தாயும் இரண்டு வயது குழந்தை மட்டுமே தனியாக இருந்துள்ளனர். அப்போது மீனாட்சி தனது குழந்தையின் கையை அறுத்துவிட்டு, அவரது கையையும் அறுத்துள்ளார். பின்னர் மீனாட்சி தற்கொலை செய்வதற்காக தூக்கிட்டுக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து வீடு வெகுநேரமாக கதவு மூடியிருப்பதால் அருகில் உள்ளவர்கள் 12.30 மணியளவில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மீனாட்சி உயிருடன் இருந்துள்ளார், உடனடியாக காவல்துறைக்கு தகவல் செய்துள்ளனர். ஆனால், கவலைக்கிடமாக 2 வயது பிரணீதா இறந்து கிடந்துள்ளார்.

பிறகு அனந்தபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மீனாட்சி சிகிச்சை பெற்று அவரது உடல் சீராகியுள்ளது. இந்நிலையில் 2 வயது மகளை கொன்றதற்காகவும், தற்கொலைக்கு முயன்றதாலும் மீனாட்சி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Published by
Sharmi

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

19 minutes ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

21 minutes ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

1 hour ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

2 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

2 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

3 hours ago