உத்தரபிரதேசத்தில் தாய் மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி மகனை கடைக்கு அனுப்பி உள்ளார். பின்னர் மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சியடைந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஹூடு . இவர், சுவேதா என்ற பெண்ணை 2 மாதத்திற்கு முன் யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கொரோனா காரணமாக திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுவேதாவை டெல்லியில் ஒரு வீட்டை வாடகை வீட்டில் தங்க வைத்தார்.
இந்நிலையில், சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென அவரை வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தி உள்ளார்.இது குறித்து தனது கணவரிடம் சுவேதா கூறினார். இதைத்தொடர்ந்து, காசியாபாத்தில் வீட்டில் இருந்த ஹூடுவை நேற்று அவரது தாய் மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பி உள்ளார்.
இந்த, சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஹூடு சுவேதாவை காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். தனக்கு தெரியாமல் மகன் திருமணம் செய்துகொண்டதால் தனது மகனையும், சுவேதாவையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என கூறி ஹூடு தாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார், இருவரையும் அனுமதிக்கும்படி ஹூடு தாயிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் முடியாது என கூறியதால் தற்காலிகமாக இருவரும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தி போலீசார் பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…