உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியை சார்ந்தவர் நசிமா.இவரது கணவர் வசீம்.இவர்களுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் இரட்டை குழந்தை பிறந்து உள்ளது. நசிமா கணவர் வசீம் வேலைக்கு போகாமல் இருந்து வந்து உள்ளார்.
அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது.மேலும் வசீம் வேலைக்கு போகாமல் இப்படியே இருந்தால் குழந்தைகளை இப்படி காப்பாற்ற முடியும் என்ற சந்தேகம் நசிமாவிற்கு எழுந்து உள்ளது.
இதை தொடர்ந்து நசிமா தங்கள் கிராமத்தில் உள்ள குளத்தில் குழந்தைகளை வீச முடிவு செய்து உள்ளனர்.அதன் படி பிறந்து 20 நாள்களே ஆன இரட்டை குழந்தைகளை நசிமா குளத்தில் வீசிவிட்டு கிராமத்தில் உள்ளவர்களிடம் தன் குழந்தைகள் காணாமல் போய்விட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.
பின்னர் கணவர் ,மனைவி இருவரும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.இறுதியாக நசிமாவிடமும் அவரது கணவரிடமும் விசாரணையை போலீசார் நடத்தினர்.விசாரணையில் குழந்தைகளை குளத்தில் போட்டதை நசிமா ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து குளத்தில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு குழந்தைகளின் உடலை போலீசார் கைப்பற்றினர்.மேலும் இந்த தம்பதியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…