உத்திரபிரதேச சிறையில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டதாரிகள்.
உத்திர பிரதேசத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டாதாரிகள் தான் உள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்திர பிரதேச சிறையில், பொறியியல் மற்றும் முதுக்கலை பட்டம் பெற்ற கைதிகள் தான் அதிகமாக உள்ளனர்.
உத்திரபிரதேசத்தை தொடர்ந்து அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில் உள்ள சிறையில் தான் அதிகமான பட்டதாரிகள் உள்ளனர். மேலும், மூன்றாவது இடத்தில கர்நாடக சிறையில், அதிகப்படியான படித்த பட்டதாரிகள் சிறையில் உள்ளனர். தொழில்நுட்ப பட்டம் அல்லது பொறியியல் துறையில் டிப்ளோமா பெற்ற 3,740 கைதிகளில், 727 பேர் உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகள் பொறியியல் பட்டம் பெற்ற 495 கைதிகள்உள்ளனர். கர்நாடக சிறைகளில் 362 கைதிகள் உள்ளனர். நாடு முழுவதும் முதுகலை பட்டம் பெற்ற மொத்தம் 5,282 பேர் கைதிகளாக சிறையில் உள்ள நிலையில், உ.பி. சிறையில் 2,010 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…