இதுவரையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டது. அதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கோவிஷீல்ட் எனும் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி இந்தியாவில் போடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது.
இதனையடுத்து முன்கள வீரர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இதுவரை இந்த கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு போடப்பட்டு உள்ளதாகவும் இன்னும் வேகமாக மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…