கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பலத்த மழைக்கு மத்தியில் நீர்வீழ்ச்சியில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து முதல்வர் பிரமோத் சாவந்த் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்,
அவர் டீவீட்டில்,துத்சாகர் நீர்வீழ்ச்சியில் பலத்த மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ள பாலத்தின் குறுக்குவெட்டு திருப்பம் காரணமாக அங்கு சிக்கித் தவித்த 40 விருந்தினர்களை ரிவர் லைஃப்சேவர் மீட்டது.
சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய ரிவர் லைஃப்சேவர்ஸ் குழுவிற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…