இந்தியாவில் 4 மாதங்களில் 18,000 டன் ‘கொரோனா’ மருத்துவ கழிவுகள்.!

Published by
கெளதம்

கடந்த நான்கு மாதங்களில் இந்தியா 18,006 டன் கொரோனா மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது.

அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,587 டன் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு தெரிவிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 5,500 டன் கொரோனா கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, ஒரு மாதத்திற்கு அதிகபட்சம்.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஜூன் முதல், அனைத்து மாநிலங்களும் 18,006 டன் கொரோனா தொடர்பான உயிரியல் மருத்துவக் கழிவுகளை உற்பத்தி செய்துள்ளன. அவை, பொதுவாக உயிரியல் கழிவு சுத்திகரிப்பு வசதிகளால் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

கொரோனா மருத்துவ கழிவுகள்:-

கொரோனா கழிவுகளில் பிபிஇ கருவிகள்,முகக்கவசங்கள், கையுறைகள், பிபிஇ கிட் போன்ற , காட்டன் ஸ்வாப்ஸ், இரத்தம் அல்லது உடல் திரவத்தால் மாசுபட்ட படுக்கைகள், இரத்த பைகள், ஊசிகள், சிரிஞ்ச்கள் ஆகியவை அடங்கும்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி:-

ஜூன் முதல் நான்கு மாதங்களில் மகாராஷ்டிராவில் 3,587 டன் கொரோனா கழிவுகளை உற்பத்தி செய்தது, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (1,737 டன்), குஜராத் (1,638 டன்), கேரளா (1,516 டன்), உத்தரபிரதேசம் (1,432 டன்), டெல்லி ( 1,400 டன்), கர்நாடகா (1,380 டன்), மேற்கு வங்கம் (1,000 டன்) உள்ளன.

Published by
கெளதம்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

4 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago