‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள்.!

Published by
Ragi

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத சூழ்நிலை நிலவியது. அப்போது அரசாங்கம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீண்டு கொண்டு வருவதற்காக ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தை தொடங்கியது. தற்போது 5வது கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இந்த 5வது கட்டத்தில் 22வெவ்வேறு நாடுகளில் இருந்து புறப்பட்ட சுமார் 900 சர்வதேச விமானங்கள் இந்தியாவில் உள்ள 23 விமான நிலையங்களை அடைந்துள்ளதாகவும், இந்த 5வது கட்ட பணிகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆறாம் கட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

1 hour ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

3 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

6 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

6 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

7 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

7 hours ago