இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 11 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு!

Published by
Rebekal

இதுவரை இந்தியா முழுவதும் வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்தும் 11 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, வைரஸ் தொற்றை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளிலேயே சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் வந்தே பாரத் எனும் திட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் இல்ல இந்தியர்கள் இந்தியாவுக்கு கூட்டி வரப்பட்ட கொண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இதுவரை 22 நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் 11 லட்சத்து 20 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான அனுராக் ஸ்ரீவஸ்தவா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 375 விமானங்களை இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும், கூடுதலாக 18 நாடுகளுடன் விமானப் போக்குவரத்தை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…

2 hours ago

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

4 hours ago

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

5 hours ago

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

5 hours ago

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

6 hours ago

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

7 hours ago