நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஒரு வருட காலமாக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவின் இதன் பாதிப்பு தற்போது சற்றே குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டறியப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது.
எனவே, கடந்த மாதம் 16ம் தேதி முதல் இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடப்பட்டு ஒரு மாதங்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை நாடு முழுவதும் 1,01,88,007 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…