ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து திரும்பிய வந்த கேரள நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளர்.
அவரின் இரத்தத்தை பரிசோதிப்பதற்காக இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.இந்த நபர் வெளிநாட்டில் ஒரு நோயாளியுடன் தொடர்பில் இருந்ததாக ஜார்ஜ் கூறுகிறார்.
பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நோய் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.இந்த பரிசோதனை முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…