மோடிக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு GO BACK MODI என்று வீதியெங்கும் போராட்டம் நடத்தும் மாணவர்களால் பரபரப்பு…
சமீபத்தில் மக்களவையில் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த சட்ட மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று அஸ்ஸாம் மாநிலம் செல்லும் போது கவுகாத்தியில் அசாம் மாணவர் சங்கம் கருப்புக்கொடியுடன் மோடியை திரும்பி போ என்ற கோசங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மோடிக்கு ஆதரவாக அங்கே பாஜகவினரும் திரண்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதே போல திரிபுரா மேகாலயா மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…