மக்களவை தேர்தல் 7-ஆம் கட்டத்தை நெருங்கிய நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய மோடி எனக்கு ஆட்சி செய்ய 5 ஆண்டுகள் வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி எனவும் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த நிலையில் நான் சற்று ஓய்வெடுக்க செல்கிறேன் என்று கூறினார்.
இதனிடையே ராணுவ ஹெலிகாப்டரில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற மோடி அங்கு பாரம்பரிய உடையில் கையில் ஒரு தடியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.இதன் பின் அங்குள்ள குகைக்கோவிலில் தியானம் செய்ய தொடங்கினார். இந்த தியானம் மக்ள்ளவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகவாம். மோடி நாளை காலை வரை தொடர்ந்து தியானம் செய்யயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…