2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மோடி மூன்று திட்டங்களை வருகிற பாரளுமன்ற கூட்டத்தில் அறிவிக்க உள்ளார்.
2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை மனதில் கொண்டே அனைத்து கட்சிகளும் தங்களது காயை நகர்த்தி வருகின்றன. அதே போல் பாஜகவும் தங்கள் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல திட்டங்களை நிறை வேற்றவுள்ளது. அதில் ஒரு பகுதியாக வருகிற பாராளுமன்ற கூட்டத்தில் மூன்று திட்டங்களை அறிவிக்க உள்ளார்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் நிரந்திர மற்றும் ஒப்பந்த பணியார்களுக்கும் சென்றடைய 15 தொழிலாளர் நல திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய மசோதா கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார். இவை வருகிற பராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர் கட்சிகளும் ஒரணி திரளுவதாலும், பணமதிப்பிழக்கம் பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு என மக்களிடம் இருக்கும் அதிருப்தியை சமாளிக்க இத்திட்டங்கள் உதவும் என மோடி நம்புகிறாராம்.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…