வரும் புத்தாண்டிலும் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மன் கீ பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையை சேர்ந்த மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் தன்னிடம் சிகிச்சை பெற வரும் மக்களுக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை அளித்ததாக பிறர் கூற தான் கேட்டிருப்பதாக நினைவுக்கூர்ந்தார். அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்திருப்பதாக புகழாரம் சூட்டினார். ஏழைகள் பயன்பெறும் வகையிலான மருத்துவ நண்பர்களின் சுயநலமற்ற சேவை உண்மையில் பாராட்டிற்குரியது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…