பிரதமர் மோடி திருப்பதி கோவிலுக்கு வருகை தர உள்ளதை அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக மாலத்தீவு மாற்றும் இலங்கை செல்கிறார் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டது.
நேற்று மாலத்தீவு சென்றார்.அதனை அடுத்து இலங்கை செல்கிறார்.அங்கிருந்து இந்தியா திரும்பும் மோடி சரியாக 4.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.பாஜக சார்பில் ரேணிகுண்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
அதன் பின் மாலை 5.10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக மாலை 6 மணியளவில் திருப்பதிக்கு வருகிறார்.
ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.இரவு 7.20 மணியளவில் திருமலையிலிருந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு இரவு 8.15 மணிக்கு வரும் மோடி அங்கிருந்து டெல்லி செல்கிறார்.இதற்காக திருமலையில் மூவாயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…