Breaking:ஏப்.,5-கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம்.!

Default Image

ஏப்.,5ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை ஒளிர விடுங்கள் என கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம் என்று  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அந்த வீடியோவில் மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி;அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள்; இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது.ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்றி;ஒன்றுகூடி விளக்கு ஏற்றக் கூடாது 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றி, நாட்டு மக்கள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம் என்று  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்