பிரதமர் மோடி இன்று, இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார்.
5நாள் பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, இந்தோனேசிய அதிபர் ஜேகோ விடோடோவுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், மாணவர்கள், இந்திய வம்சாவளியினரை மோடி சந்தித்து கலந்துரையாட இருக்கிறார்.
இதனிடையே பிரதமர் மோடி இன்று அர்ஜூன விசாயா என்ற புகழ்மிக்க நினைவுச் சின்னத்தை பார்வையிடுகிறார். மகாபாரத யுத்தத்தில் பகவான் கண்ணன் தேரோட்டியாக ரதத்தில் அர்ஜூனனை குருசேத்திர களத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சியை இது சித்தரிக்கிறது. அர்ஜூனனின் 8 குதிரைகளின் ரதம் நிலம், சூரியன், அக்னி, நட்த்திரம், கடல், காற்று, மழை, காலம் ஆகியனவற்றை குறிக்கிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…