பிரதமர் மோடி Made in India குறித்து பேசுகிறார். ஆனால் அவர் பயன்படுத்தும், மொபைல் போன், சட்டைகளை பார்த்தால் அதில் ‘Made in China’ என்றுதான் இருக்கும்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அசாம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இன்று நாங்கள் உங்களுக்கு ஐந்து உறுதிமொழி அளிக்க நாங்கள் அளிக்கிறோம். தேயிலை தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் தருவோம். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். 5 இலட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம். 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வழங்குவோம் என தெரிவித்தார்.
பின் பேசிய அவர், நான் மோடி அல்ல, நான் பொய் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் பிரதமர் மோடி Made in India குறித்து பேசுகிறார். ஆனால் அவர் பயன்படுத்தும், மொபைல் போன், சட்டைகளை பார்த்தால் அதில் ‘Made in China’ என்றுதான் இருக்கும். அதில் மேட் இன் இந்தியா, மேட் இன் அசாம் என்று இருக்காது. ஆனால் நாங்கள் மேட் இன் இந்தியா, மேட் இன் அசாம் என்று இருப்பதை தான் விரும்புகிறோம். இதனை பாஜக செய்யாது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…