காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா சவுத்திரி, பிரதமர் மோடி பேசும்போது வாய்விட்டு சிரித்தார்.இதற்க்கு பிரதமர் அளித்த பதில் மாநிலங்களவையில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. ஆதார் திட்டம் வாஜ்பாய் அரசால் அறிமுகம் செய்யப்பட்டதாக பிரதமர் மோடி கூறிய போது ரேணுகா வாய்விட்டு சத்தமாக சிரித்தார் .அப்போது அவைத்தலைவராக இருந்த வெங்கய்யா நாயுடு பிரதமரை அவமதிப்பதா என கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் பிரதமர் மோடி குறுக்கிட்டு அவரை சிரிக்க விடுங்கள் என்றார். ராமாயணம் தொலைக்காட்சித் தொடருக்குப் பிறகு இத்தகைய சிரிப்பை இப்போதுதான் கேட்கிறேன் என்று பிரதமர் கூறிய போது மாநிலங்களவையே சிரிப்பால் குலுங்கியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…