அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் மோடி.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ எங்கு சென்றாலும் பிரதமர் மோடி பொய் மட்டுமே சொல்கிறார்.
விவசாயி, தொழிலாளரை ஆதரிப்பதுபோல் பேசும் மோடி, உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும், அவர் அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் என்றும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.’ என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…