கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், ஊரடங்கு காலத்தில் தேவையான நிவாரண உதவிகளை செய்யவும் பிரதமர் மோடி பொதுமக்களிடம் தங்களால் இயன்ற நிதியுதவிகளை பிரதமர் நிவாரண திட்டத்திற்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்
பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவாக பலரும் தங்களால் இயன்ற சிறு, பெரு தொகைகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியும் நிதியுதவி அளித்துள்ளார். அவர் சேமித்து வைத்திருந்தா 25 ஆயிரம் பணத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…