கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், ஊரடங்கு காலத்தில் தேவையான நிவாரண உதவிகளை செய்யவும் பிரதமர் மோடி பொதுமக்களிடம் தங்களால் இயன்ற நிதியுதவிகளை பிரதமர் நிவாரண திட்டத்திற்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்
பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவாக பலரும் தங்களால் இயன்ற சிறு, பெரு தொகைகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியும் நிதியுதவி அளித்துள்ளார். அவர் சேமித்து வைத்திருந்தா 25 ஆயிரம் பணத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…