மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான புயல் வீசிய போது மத்திய அரசு உதவ முன் வந்தபோது அதை அம்மாநில அரசு விரும்பவில்லை.நாட்டின் பிரதமரான என்னால் கூட அம்மாநில முதல்வரை தொடர்புகொள்ள முடியவில்லை.அவரின் கர்வத்தால் அவர் என்னுடன் பேசுவதை விரும்பவில்லை என்று இன்று அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக கூறினார்.
மேலும் கூறிய அவர்,முதல்வர் மம்தாவை தீதி என்று கூறி அவர் என்னை கண்ணத்தில் அடிக்க வேண்டும் என்று ஆசை படுவதாக கேள்விப்பட்டேன்.அத்தகய புன்னியமான தருனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.தீதி கையால் அடி வாங்குவதை நான் ஆசிர்வதாமாய் கருதுகிறேன்.ஓ தீதி நான் உங்களை மதிக்கிறேன்.உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.சிட்பண்டு மூலம் கோடிக்கணக்கில் கோள்ளை அடித்த உங்கள் கூட்டாளிகளை கண்ணத்தில் அடிக்க உங்க்களுக்கு தைரியம் உள்ளதா?. என்றும் வினவினார்.மேலும் கூறிய அவர்,மேற்கு வங்க மக்களையும்,கலாச்சாரம் மிகுந்த உங்களை தொந்தரவு செய்பவர்கள் விரைவில் அகற்றப்படுவார்கள் என்று தெறிவித்தார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…