டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் வதந்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இது தொடர்பாக ராகுல்காந்தி அவரது ட்விட்டரில் ட்விட் ஒன்று போட்டுள்ளார். அதில் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாகவும், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதாரத்துக்கு இழைக்கப்பட்ட சேதம் ஆகியவற்றால் இளைஞர்களுக்கு ஏற்பட்ட கோபத்தை, மோடியும், அமித்ஷாவும் எதிர்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , அதனால்தான் அவர்கள் நமது அன்பை பிரிப்பதுடன், வெறுப்பினை பரப்புகிறார்கள் எனவும், ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் வெறுப்புணர்வின் பின்னால் இருவரும் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…