பிரதமர் நரேந்திர மோடி தீவிரவாதத்துக்கு எதிரான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல எனப் தெரிவித்துள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் இஸ்லாமியப் பண்பாடு குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, உலகின் அனைத்துப் பெரிய மதங்களின் தொட்டிலாகவும் இந்தியா விளங்குவதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு மதமும் மனித விழுமியங்களைப் போற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாம் மதத்தில் உள்ள மனிதநேயமிக்க கருத்துக்களை இளைஞர்கள் எடுத்துக்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…