நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ரக டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. ஒடிசாவின் பாலசூர் கடற்கரையில் சூப்பர்சோனிக் ஏவுகணையுடன் இணைத்து ஏவப்பட்ட டார்பிடோ வெற்றிகரமாக இலக்கை தாக்கியது.
நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த சூப்பர்சோனிக் ஏவுகணை உதவும் என்றும் டிர்டிஓவின் நவீன ரக டார்பிடோ தற்போது பயனில் உள்ளவற்றின் வரம்பிற்கு அப்பாலுள்ள இலக்கையும் தாக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…