இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகமாக இல்லாததால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாரிக்கும் ஆண்கள் அதிகப்படியாக உள்ளனர். தற்போது ஆண்களுக்கு நிகராக தற்போது பெண்களும் செல்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து போகக்கூடிய குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வீட்டு வேலைக்காக இந்திய பெண்களை விற்பனை செய்யும் மொபைல் ஆப் புழக்கத்தில் இருந்து வந்தது. இதனை கவனித்த மத்திய அரசு, இதனால் மிக பெரிய விளைவு ஏற்படும் என்றும், அந்த ஆப்-யின் அபாயகரத்தை உணர்ந்த தற்போது நடைமுறையில் இருந்த அந்த ஆப்-யை முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
குவைத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் எவரும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…