‘உன்னை அடிப்பேன்’ பொது இடத்தில் நகராட்சி ஆணையரை மிரட்டிய எம்.எல்.ஏ..!

மும்பையின் வசாய்-விரார் எம்.எல்.ஏ ஹிதேந்திர தாக்கூர், சுதந்திர தின விழாவின் போது, அப்பகுதியின் நகராட்சி ஆணையர் அனில் குமார் பவாரை பொது இடத்தில் மிரட்டியுள்ளார்.
சுகாதார பிரச்சினைகள், தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கும்போது, நகராட்சி ஆணையர் மூன்றரை ஆண்டுகளாக நிர்வாக தோல்வியில் ஈடுபட்டதாக எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.
மேலும், “நீங்கள் உங்களை ஒரு ராஜாவாக கருதுகிறீர்களா? நான் அலுவலகத்திற்கு வந்து உங்களை அடிப்பேன்” என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025