மிசோராமில் தனியார் பள்ளிகள் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் , பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், வரும் கல்வியாண்டில் பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகும்.
இதனை கருத்தில் கொண்டு மிசோராம் மாநில கல்வி அமைச்சர் லால்சந்தமா ரால்டே தலைமையில் மிசோரம் பள்ளிகள் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் பள்ளிகட்டணம் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், மேலும், மிகவும் ஏழ்மை நிலையில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…