இந்த மாநிலத்தில் மட்டும் வரும் கல்வியாண்டில் பாதி கல்வி கட்டணம் செலுத்தினால் போதும்.!

Published by
மணிகண்டன்

மிசோராமில் தனியார் பள்ளிகள் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.  

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் , பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், வரும் கல்வியாண்டில் பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகும். 

இதனை கருத்தில் கொண்டு மிசோராம் மாநில கல்வி அமைச்சர் லால்சந்தமா ரால்டே தலைமையில் மிசோரம் பள்ளிகள் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் பள்ளிகட்டணம் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், மேலும், மிகவும் ஏழ்மை நிலையில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

“இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.,” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

“இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.,” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…

45 minutes ago

உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…

1 hour ago

Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…

1 hour ago

சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…

4 hours ago

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று  சென்னையில் வணிக…

4 hours ago

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

13 hours ago