மகாராஷ்டிராவில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் அளிப்பதற்கு வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவருந்தும் சேவைகள் மற்றும் ஜிம்முகள் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது.
தற்போது, உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் உணவருந்தும் சேவையைத் தொடங்குவதற்கான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், இந்திய தேசிய உணவகங்கள் சங்கம் உணவகங்களில் உணவருந்த வழிகாட்டு நெறிமுறைகளை மகாராஷ்டிரா அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, உணவருந்தும் சேவைகள் அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், மாநிலத்தில் ஜிம்களை மீண்டும் திறக்க அனுமதி குறித்து மாநில அரசு விவாதிக்கலாம் என்று தெரிவித்தன. அண்மையில், ஜிம் உரிமையாளர்களின் ஒரு குழுவை முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்து, ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கும் வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…