மருமகளை காணவில்லை! நாக்கை பிளேடால் வெட்டிக் கொண்ட மாமியார்!

Published by
லீனா

நாக்கை பிளேடால் வெட்டிக் கொண்ட மாமியார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி நிரலா. இவர்  அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இவரது மருமகளான ஜோதி மற்றும் அவரது குழந்தை இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து நிரலாவின் கணவரான நந்துவும் அவரது மகனும் அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை முழுவதும் தேடி அழைத்துள்ளனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, மருமகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த லட்சுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடவுளிடம் தனது மகள் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிளேடால் தனது நாக்கை வெட்டியுள்ளார்.

நாக்கை வெட்டி கொன்ற நிரலா ஆரம்பத்தில் மருத்துவமனை செல்ல
மறுத்துள்ளார். அதன்பின் அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்திய நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவரது கணவரான நந்து கூறும் போது ‘யாரோ ஒருவர் லட்சுமியிடம் கடவுளுக்கு நாக்கை காணிக்கையாக்கினால், ஜோதி வீடு திரும்பி விடுவார் என்று கூறியுள்ளார். இது முதல் முறை அல்ல இது போன்ற நடவடிக்கைகளில் அவர் பல முறை ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நிரலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குணமடைந்து வருவதாகவும், ஆனால் அவரால் இனி பேச இயலாது’என்றும் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

58 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago