சிவில் சர்வீசஸ் தேர்வு 2019-ம் ஆண்டுக்கான முடிவுகளை ஆகஸ்ட் 4 -ஆம் தேதி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இணையதளத்தில் பலரின் வெற்றிக் கதைகளால் நிரம்பி வழிகிறது. இருப்பினும், ஒரு நபர் நெட்டிசனின் கண்களில் மாட்டிக்கொண்டார். அதுவும் ஒரு சிறந்த காரணத்திற்காக.
ராஜஸ்தானை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன், சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசை 93 இடத்தை பிடித்துள்ளார். இது உண்மையிலேயே சுவாரஸ்யமான விசயம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம், ஐஸ்வர்யாவும் பாராட்டப்பட்ட மாடல் மற்றும் கடந்த 2016 -ஆம் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளராக இருந்தார். இதை மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.
மேலும், ஐஸ்வர்யா 2015 – ம் அண்டு நடைபெற்ற டெல்லி பிரஷ் ஃபேஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். உண்மையில், ஐஸ்வர்யாவின் கனவு சிவில் சேவைகளுக்கு வருவது தான். இந்த செய்தி வைரலாகி வந்த பிறகு, சிவில் சர்வீஸ் அதிகாரிகள் உட்பட பல நெட்டிசின்களும் சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யாவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…