மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீரர்கள்.
பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்று இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் படையினரின் படகின் மீது மரம் சாய்ந்ததில் எஞ்சின் பழுதானது. இதனால் அமைச்சர் வெள்ளைப் பகுதியில் சிக்கிக் கொண்டார். இதனை எடுத்து ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் விரைந்து உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்டனர். மேலும் மீட்பு குழுவினரையும் மீட்டெடுத்தனர். வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்புப் படையினர் மீட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stuck in flood hit village, where he went on boat to rescue villagers, MP home minister Narottam Mishra airlifted by IAF copter. Cong dubs it minister’s unwanted attempt to turn ‘Spiderman.’ @NewIndianXpress@TheMornStandard@khogensingh1@gsvasu_TNIEhttps://t.co/G4conSJYP6
— Anuraag Singh (@anuraag_niebpl) August 4, 2021
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…