டெல்லி விமானநிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் புறப்பட்டார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பாஜக தனது பலத்தை நிரூபிக்க அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை தருகின்றனர்.
இன்று சேலத்தில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வருகிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட ராஜ்நாத் சிங் பிற்பகல் 1.45க்கு, சேலம் விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர், தனியார் விடுதியில் ஓய்வு எடுத்த பின் மாலை 4 மணிக்கு விழாவில் கலந்துகொள்ள உள்ளர்.
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…