அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து வருகின்றனர் என சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு.
சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி எம்பி, காஷ்மீரில் சமீபத்தில் முடிவடைந்த ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது தான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கன்யகுமாரி முதல் காஷ்மீர் வரை என் தேசத்திற்காக நடந்தேன். பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டு அவர்களின் வலியை உணர்ந்தேன் என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், சீனா மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டது. நாம் எப்படி அவர்களுடன் சண்டையிட முடியும்? என அமைச்சர் ஜெய்ஷங்கர் பேசியது, தேசியவாதம் அல்ல கோழைத்தனம் என விமர்சித்தார். மேலும், தொழிலதிபர் அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். ஆனால், அதற்கு பதில் இல்லாமல், அமைச்சர்கள் அந்த தொழிலதிபரை பாதுகாத்து வருகின்றனர் எனவும் குற்றசாட்டினார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…