மேற்குவங்கத்தில் ஆற்றில் மீன் பிடித்து ஒரே இரவில் பெண் ஒருவர் லட்சாதீபதியாகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தெற்கு முனையில் உள்ள தெருவில் வானமொலி எனும் கிராமத்திலுள்ள வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் நதியில் மீன் பிடிக்க சென்ற பொழுது 52 கிலோ மீனை நடுஇரவில் பிடித்து அதை அவரே வெளியே இழுத்து வந்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளார். இந்த மீன் கிலோவுக்கு 6,200 என விற்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஒரு மீன் மட்டுமே 3 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.
ஒரே நாளில் அந்த பாட்டி லட்சாதிபதி ஆகியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் அந்த மீன் உயிருடன் பிடிக்கப்படவில்லை அந்த மீன் உயிர் இழக்க கூடிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதுகுறித்து கூறிய கிராமவாசி ஒருவர் கப்பலில் மோதி இந்த மீன் காயமடைந்திருக்கலாம் என கூறி உள்ளார். ஆனால் உண்மை எதுவென்று தெரியாவிட்டாலும் பாட்டி ஒரு நாள் இரவிலேயே லட்சாதிபதியாகி உள்ளது மட்டும் உண்மை.
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…