கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 75 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளளது.
மேட்டூர் அணையின் முழு கொல்ள்ளலாவான 120 அடியை இன்றைக்கும் எட்டி விடும் என கூறப்படுகிறது. இதற்க்கு முன்னர் 39 முறை இச்சாதனையை மேட்டூர் அணை செய்துள்ளது. அணை முழுகொள்ளளவை எட்டும் பட்சத்தில் 43 வது முறையாக இச்சாதனையை செய்யவுள்ளது.
இதனால் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையானது முழுகொள்ளளவை எட்டியவுடன் உபரி நீராக அதிகளவில் வெளியேற்றப்படும் என கூறப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…