ஹைதராபாத்தில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது
ஹைதராபாத் மாநிலத்தில் செப்டம்பர் -7 ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. அன்லாக் -4 வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கபட்டுள்ளதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில், அனைத்து இந்திய பெருநகரங்களின் நிர்வாக இயக்குநர்கள் நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். அதில் தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நெறிமுறைகளை கூறினர்.இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன், ஹைதராபாத் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…