மஹாராஷ்டிராவில் கனரக உலோகக் கட்டமைப்பு விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிராவில் உள்ள பால்கார் மாவட்டத்தில் கனரக உலோக கட்டமைப்பு கீழே விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர். பால்கார் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் கூரையில் கட்டுமான பணி நடந்து கொண்டு இருந்தது. அங்கு கனரக உலோக கட்டமைப்பை கிரேன் உதவியுடன் கட்டிடத்தின் மீது ஏற்றுக் கொண்டிருந்த பொழுது கீழே விழுந்துள்ளது.
இந்தக் கட்டமைப்பு கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…